அடுத்த 3 மாதத்திற்கு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 80 கோடி மக்களுக்கு 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள்-மத்திய அரசு
80 கோடி மக்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசம்,கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும்.                                                                                         இன்று…
Image
அடுத்த 21 நாட்களுக்கு எவை செயல்படும்
அடுத்த 21 நாட்களுக்கு மக்களுக்கு அத்தியாவசியமான இவை எல்லாம் செயல்படும் ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும். அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி உணவு, மருந்த…
Image
இந்தியாவின் அனைத்து பகுதிகளும் ஊரடங்கு நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு முடக்கம் தொடரும் - பிரதமர் மோடி
கொரோனா வைரஸ் பரவல் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்ற்றிய பிரதமர் மோடி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை இந்தியர்கள் அனைவரும் கடைபிடித்தார்கள் இந்தியர்களால் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் சவாலாக உள்ளது கொரோனா வைரஸ் …
Image
மத்திய அரசு பாஜகவின் தமிழக தலைவர் L.முருகன் கொரோனா விழிப்புணர்வு
ஆளும் மத்திய அரசு பாஜகவின் தமிழக தலைவர் L.முருகன் கொரோனா விழிப்புணர்வு - உயிர்கொல்லி நோயான இதன் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய அரசு எடுக்கும் முன்னெசரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
Image
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது
பெண்களின் கவுரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த தண்டனை மிக முக்கியமானது.நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது - பிரதமர் மோடி டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா …
Image
விஜய்சேதுபதி முதலில் நடிகர் விஜய்யைத்தான் தூரத்தில் வைத்திருக்க வேண்டும்
கடவுளைக் காப்பாற்றுகிறோம் என்பவர்களை தூரத்தில் வைக்க வேண்டும் என்றால் விஜய்சேதுபதி முதலில் தூரத்தில் வைத்திருக்க வேண்டியவர் நடிகர் விஜய்யைத்தான். இவர் அப்பாதான் தன் மனைவியை மதம் மாற்றி தன் மகனுக்கு ஒரு மதத்தின் பெயரைச் சூட்டியவர். இந்து யாரும் தன் கடவுளைக் காப்பாற்றப் போராடவில்லை. பன்முக வழிபாட்டு …
Image